arasiyaltoday.com :
25 ஆண்டுகளாக புலியகுளம் கால் பந்து போட்டி 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

25 ஆண்டுகளாக புலியகுளம் கால் பந்து போட்டி

25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புலியகுளம் கால் பந்து போட்டி! உள்ளூரில் தொடங்கி தேசிய அளவில் சிகரம் தொட்டது! கோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின்

வடை சுட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

வடை சுட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அன்னதானம் வழங்கும் ருசிகர நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வடை சுட்டு வழங்கினார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டமன்ற

தூய்மை பணியாளர்களின் பொங்கல் விழா 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

தூய்மை பணியாளர்களின் பொங்கல் விழா

சுவாமி விவேகானந்த கேந்திரத்தில் பணியாளர்கள் பொங்கல் விழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர தூய்மை

கரிமில வாய்வை கட்டுப்படுத்த, நீர்த்தேக்கம் பன் மடங்கு உதவும். 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

கரிமில வாய்வை கட்டுப்படுத்த, நீர்த்தேக்கம் பன் மடங்கு உதவும்.

கரிமில வாய்வை கட்டுப்படுத்துவதில், மரங்களை விட, காடுகளை விட நீர்த்தேக்கங்கள் பன் மடங்கு உதவும். கௌசிகா நதியை உயிர்ப்பிக்க ரூ.160 கோடி திட்டச் செலவில்

மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, புண்ணாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று தின்னும் சி. சி. டி. வி காட்சிகள்… கோவை

பூம்புகார் படகு துறையில் ஆய்வு. 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

பூம்புகார் படகு துறையில் ஆய்வு.

குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் பூம்புகார் படகு துறையில் ஆய்வு செய்தார். பொங்கல் விழா தொடர் விடுமுறை, சபரிமலை ஐயப்பன் தரிசனம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 46பேர் காயமடைந்தனர். வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 மாடுபிடி வீரர்களும். 827

ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில்,                       4 ஆயிரம் பேருக்கு உணவு 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில், 4 ஆயிரம் பேருக்கு உணவு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில் மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேருக்கு உணவு

புதிய தலைவராக நாராயணன் பதவி ஏற்பு 🕑 Tue, 14 Jan 2025
arasiyaltoday.com

புதிய தலைவராக நாராயணன் பதவி ஏற்பு

இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பதவியை ஏற்றுக்கொண்டார். இஸ்ரோவின் தலைவராக இருந்த சோம்நாத் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக

தொடங்கியது  பாலமேடு ஜல்லிக்கட்டு… காளையர் மல்லுக்கட்டு! 🕑 Wed, 15 Jan 2025
arasiyaltoday.com

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு… காளையர் மல்லுக்கட்டு!

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம்

குட் நியூஸ்… கிராமியக் கலைஞர்களுக்கு ஊதியம் ரூ.5000 உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு! 🕑 Wed, 15 Jan 2025
arasiyaltoday.com

குட் நியூஸ்… கிராமியக் கலைஞர்களுக்கு ஊதியம் ரூ.5000 உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு!

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி கோவிலில்15 முறை தங்கம் திருடிய தேவஸ்தான ஊழியர் கைது! 🕑 Wed, 15 Jan 2025
arasiyaltoday.com

திருப்பதி கோவிலில்15 முறை தங்கம் திருடிய தேவஸ்தான ஊழியர் கைது!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை

கத்தி முனையில் 27 வயது பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் கைது! 🕑 Wed, 15 Jan 2025
arasiyaltoday.com

கத்தி முனையில் 27 வயது பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் கைது!

கத்தி முனையில் 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார் மகாராஷ்டிர மாநிலம். மும்பையில் உள்ள

SAVE அரிட்டாப்பட்டி… பாலமேடு ஜல்லிக்கட்டைபதற வைத்த பதாகை! 🕑 Wed, 15 Jan 2025
arasiyaltoday.com

SAVE அரிட்டாப்பட்டி… பாலமேடு ஜல்லிக்கட்டைபதற வைத்த பதாகை!

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது பரபரப்பை

இது மனித உரிமை மீறிய செயல்…லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்! 🕑 Wed, 15 Jan 2025
arasiyaltoday.com

இது மனித உரிமை மீறிய செயல்…லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

மாவட்ட பதிவாளர் மீது ஆதாரங்கள் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்குப் பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

load more

Districts Trending
சமூகம்   திமுக   தவெக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   சிகிச்சை   முதலமைச்சர்   பாஜக   பிரதமர்   தேர்வு   மாணவர்   திரைப்படம்   கோயில்   மு.க. ஸ்டாலின்   போர்   சுகாதாரம்   நரேந்திர மோடி   பயணி   வேலை வாய்ப்பு   வெளிநாடு   எடப்பாடி பழனிச்சாமி   கேப்டன்   மருத்துவர்   விமான நிலையம்   சிறை   கல்லூரி   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பேச்சுவார்த்தை   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   போலீஸ்   உச்சநீதிமன்றம்   காவல் நிலையம்   மழை   வரலாறு   டிஜிட்டல்   தீபாவளி   சமூக ஊடகம்   போராட்டம்   திருமணம்   ஆசிரியர்   சந்தை   போக்குவரத்து   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   விமானம்   மாணவி   கொலை   பாடல்   வரி   கலைஞர்   பாலம்   சட்டமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   கடன்   இந்   மகளிர்   உடல்நலம்   நிபுணர்   வாக்கு   உள்நாடு   காங்கிரஸ்   நோய்   காவல்துறை கைது   காடு   பலத்த மழை   வணிகம்   கட்டணம்   குற்றவாளி   வர்த்தகம்   அரசு மருத்துவமனை   சான்றிதழ்   காவல்துறை வழக்குப்பதிவு   தொண்டர்   இருமல் மருந்து   காசு   அமித் ஷா   பேட்டிங்   உலகக் கோப்பை   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   சிறுநீரகம்   சுற்றுப்பயணம்   தலைமுறை   ஆனந்த்   தேர்தல் ஆணையம்   நகை   தங்க விலை   மத் திய   மைதானம்   விண்ணப்பம்   முகாம்   குடியிருப்பு   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us