25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புலியகுளம் கால் பந்து போட்டி! உள்ளூரில் தொடங்கி தேசிய அளவில் சிகரம் தொட்டது! கோவை புலியகுளம் கால்பந்து கழகத்தின்
அன்னதானம் வழங்கும் ருசிகர நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வடை சுட்டு வழங்கினார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சட்டமன்ற
சுவாமி விவேகானந்த கேந்திரத்தில் பணியாளர்கள் பொங்கல் விழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர தூய்மை
கரிமில வாய்வை கட்டுப்படுத்துவதில், மரங்களை விட, காடுகளை விட நீர்த்தேக்கங்கள் பன் மடங்கு உதவும். கௌசிகா நதியை உயிர்ப்பிக்க ரூ.160 கோடி திட்டச் செலவில்
மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, புண்ணாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று தின்னும் சி. சி. டி. வி காட்சிகள்… கோவை
குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் பூம்புகார் படகு துறையில் ஆய்வு செய்தார். பொங்கல் விழா தொடர் விடுமுறை, சபரிமலை ஐயப்பன் தரிசனம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 46பேர் காயமடைந்தனர். வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 மாடுபிடி வீரர்களும். 827
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில் மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேருக்கு உணவு
இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பதவியை ஏற்றுக்கொண்டார். இஸ்ரோவின் தலைவராக இருந்த சோம்நாத் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம்
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை
கத்தி முனையில் 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார் மகாராஷ்டிர மாநிலம். மும்பையில் உள்ள
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது பரபரப்பை
மாவட்ட பதிவாளர் மீது ஆதாரங்கள் இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக வழக்குப் பதிவு செய்தது மனித உரிமை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
load more