ஸ்வர்ணத்தைப் பற்றி விவரித்து விட்டு அதில் உள்ள வகைகளை நூல் விளக்குகிறது. பிறகு அது தரும் பலன்களை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது:தங்கம் வாழ்க்கைக்கு
7. காலை உணவாக அவலை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும். அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது புத்துணர்ச்சியை
இன்னும் இருநூறு வருடம். படிமப்பாறை எரிபொருளை (Fossil Fuel) நம்பி இருக்கும் நமக்கு பூமிக்கு அடியில் உள்ள இந்த ஹைட்ரஜன் ஆற்றலில் ஒரு துளி கிடைத்தால் கூடப்
தயிர்;ஒரு கப் புளிக்காத தயிரை உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் லேசாக ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் மிகவும் சோம்பேறிகளாக மாறிவருகிறோம். உடல் உழைப்பு என்பதே நம்மிடம் இல்லாமல்
முன்பெல்லாம் யார் வீட்டில் பெரிய கோலம் இருக்கிறதோ அவர்கள் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று அர்த்தம். மேலும், கோலம்
உருளைக்கிழங்கை முக்கால் பகுதி வெந்தெடுத்து தோல் நீக்கி ஆறியபிறகு துருவி வைத்துக்கொள்ளவும்.ஊறிய ஜவ்வரிசியிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் தனியாக
1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட இந்தப் பாடல் பின்பு, 1941ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால்
மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் தயாரிப்பான இது, முரட்டுத்தனமான எக்ஸ்.யூ.வி. தோற்றம் கொண்டிருக்கிறது. ஆட்ரினாக்ஸ் தொடு உணர்வு கட்டுப்பாடு,
விவசாயத்தில் அதிக இலாபம் பெற பயிர் சுழற்சி முறை உதவுகிறது. தொடர்ந்து ஒரே பயிரைப் பயிரிடாமல், சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை விளைவிப்பதே பயிர்
இவற்றை விட, அரசவைக் காட்சிகள், திருமணம் போன்ற சமூக நிகழ்வுகள் என்பனவும் மதுபானி ஓவியங்களில் இடம் பெறுகின்றன. மேலும், ஓவிய உருவங்களுக்கு இடையில்
3.சர்வதேச விமானத்தில் பறக்கிறீர்கள் என்றால் 11 முதல் 12 வாரங்களுக்கு முன்பாக விமான நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்கும். இந்தக் காலகட்டத்தில் டிக்கெட்
ஏற்கனவே சொன்னது போல வசதியான திரைக்கதையாக இருந்தாலும் வசனங்கள் பல இடங்களில் யதார்த்தமாக அமைந்திருப்பது ஒரு பலம். ரவி மோகனும், நித்யா மேனனும் ஒரு
இயக்குனர் சுந்தர்ராஜன் காவல் துறை அதிகாரியாக வருகிறார். அவரது மகன் விஷால். ஒரு சிரிப்பு ரவுடியான அஞ்சலியின் தந்தையை காப்பாற்றும் வேலை விஷாலுக்கு
தேசம் முழுக்க அறுவடைத் திருநாள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.தமிழ் நாட்டில் போகி திருநாள் அன்று பழைய பொருட்களுக்கு தீ வைத்து அழிக்கப்
load more