ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் 5 நாட்களில் ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் கடந்த
“இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என சீமான் குறித்த கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். திருவள்ளுவர் தினத்தை
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.
தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம், குறள் வழி நடப்போம், சமத்துவ சமுதாயம் பேணுவோம் என்றுமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்று
பக்தியின் உன்னதத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள்,
தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் வரை (ஜனவரி 21) மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
கோவையில் சகோதரத்துவம், ஒற்றுமையை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் கோவை மாநகர் மனித உரிமை துறை சார்பாக, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நாளை நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில், முன்னுரிமை தர கோரி 200க்கும் மேற்பட்ட காளை
அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த வீரர் நவீன்குமாரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தால் 29 ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. வடஇந்தியாவில் கடந்த நில நாட்களாகவே கடும் மூட்டம் நிலவி
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலிகானை அடையாளம் தெரியாத மர்மநபர் கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த வடமாநில பேக்கரி தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
பிணைக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் காசாவில் 6 வார போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைத்து டாக்கிங் செயல்முறையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது. இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30 அன்று
load more