ஆஸ்திரேலிய தொடரில், தோல்வியை சந்தித்தது குறித்து பிசிசிஐ மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறிய ஒரு வார்த்தை,
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி சூரியூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை காண ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். இதில் பல்வேறு
நான்கு குழந்தைகளைப் பெற முடிவு செய்யும் இளம் பிராமண தம்பதிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு வாரியத்தின் தலைவர்
மூன்று புதிய கப்பல்களை பிரதமர் மோடி இன்றைய தினம் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இவை இந்திய கப்பற்படையில் முறைப்படி சேர்த்து கொள்ளப்பட்டது. இதையொட்டி
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) எனப்படும் இன்சூரன்ஸ் திட்டத்தை அரசு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள வைகை அணை நீர்மட்டம் 64 அடியாக நீடித்து வருகின்றது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் அணையின்
ரூ. 50 ஆயிரம் கொண்ட பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்த நிலையில் ரூ. 2 லட்சம் கொண்ட பணப்பெட்டிக்காக தீயாக ஓடிய ரயான் பற்றிய ப்ரொமோ வீடியோ
காணும் பொங்கல் (ஜனவரி 16) நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மெரினா கடற்கரைக்கு அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதனை
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்தித்துள்ளனர். பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னட்டியூர் கிராமத்தில் மழை நீர் வடிகாலில் நுரை பொங்கி வருவதினால் மக்கள் மிகவும் அதிருப்தி
7 ஆயிரத்து 383 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் விமான நிலையம் விரிவாக்கப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தால் மேலும்
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்தார் பாலிவுட் நடிகையான
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமு.,வுக்கு முதல்வர்
இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லையில் உருவாகும் அரக்கான் ஆர்மியின் தனி நாடால் வங்க தேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்
கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாவை புத்தாடையில் வந்திருந்த காவலர்கள் விமர்சியாக கொண்டாடப்பட்டது.
Loading...