கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு பேருந்து மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சின்னபனமுட்லு கிராமத்தை சேர்ந்த
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி பகுதியில் மார்கழி பஜனை திருவிழா நிறைவு பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், பாலம் அமைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்தை தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் நிறுத்தி வைத்தது பயணிகளை அதிருப்தியடைய செய்தது. திருப்பூரில்
பிரசித்தி பெற்ற பெரம்பலூர் ஐயப்ப சுவாமி கோயிலில் தெப்பத்தேர் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவ
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது உறவினர்கள் 50 பேருடன் சிறப்பு தரிசனம் செய்ததால்,
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கும்பகோணம் மீன் அங்காடியில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மாட்டு பொங்கலையொட்டி அசைவ உணவுகளை மக்கள்
திருப்பூர் தனியார் மதுபானக் கூடத்தில் கூடுதல் தொகைக்கு பில் வழங்கப்பட்டது குறித்து கேட்டதால் ஏற்பட்ட தகராறில், மதுப்பிரியர்களை பார் ஊழியர்கள்
எக்காலத்துக்கும், எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது என்று தமிழக
மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்த பேக்கரி ஊழியரை போலிசார் கைது செய்தனர். சென்னை ஐஐடியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர்
ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு,
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தியம் பெருமான், காய்கறிகள் மற்றும் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட்டு பொங்கலை
திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
load more