tamiljanam.com :
அரசு பேருந்து மோதி ஸ்கூட்டரில் சென்ற 3 பேர் பலி! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

அரசு பேருந்து மோதி ஸ்கூட்டரில் சென்ற 3 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு பேருந்து மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சின்னபனமுட்லு கிராமத்தை சேர்ந்த

மார்கழி பஜனை திருவிழா நிறைவு! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

மார்கழி பஜனை திருவிழா நிறைவு!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி பகுதியில் மார்கழி பஜனை திருவிழா நிறைவு பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்

சாலை விபத்தில் இருவர் பலி: மறியலில் ஈடுபட்டோர் மீது தடியடி! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

சாலை விபத்தில் இருவர் பலி: மறியலில் ஈடுபட்டோர் மீது தடியடி!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், பாலம் அமைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்தை தணிக்கை என்ற பெயரில் நிறுத்தி வைத்த அதிகாரிகள்! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

அரசு பேருந்தை தணிக்கை என்ற பெயரில் நிறுத்தி வைத்த அதிகாரிகள்!

திருப்பூரில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்தை தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் நிறுத்தி வைத்தது பயணிகளை அதிருப்தியடைய செய்தது. திருப்பூரில்

பெரம்பலூர் ஐயப்பன் கோயில் தெப்பத் தேர் திருவிழா! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

பெரம்பலூர் ஐயப்பன் கோயில் தெப்பத் தேர் திருவிழா!

பிரசித்தி பெற்ற பெரம்பலூர் ஐயப்ப சுவாமி கோயிலில் தெப்பத்தேர் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவ

திருத்தணியில் 50 பேருடன் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் : பக்தர்கள் அவதி! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

திருத்தணியில் 50 பேருடன் நடிகை ரோஜா சுவாமி தரிசனம் : பக்தர்கள் அவதி!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது உறவினர்கள் 50 பேருடன் சிறப்பு தரிசனம் செய்ததால்,

கும்பகோணத்தில் மீன் விலை உயர்வு! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

கும்பகோணத்தில் மீன் விலை உயர்வு!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கும்பகோணம் மீன் அங்காடியில் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. மாட்டு பொங்கலையொட்டி அசைவ உணவுகளை மக்கள்

மது பிரியர்களை சரமாரியாக தாக்கிய பார் ஊழியர்கள்! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

மது பிரியர்களை சரமாரியாக தாக்கிய பார் ஊழியர்கள்!

திருப்பூர் தனியார் மதுபானக் கூடத்தில் கூடுதல் தொகைக்கு பில் வழங்கப்பட்டது குறித்து கேட்டதால் ஏற்பட்ட தகராறில், மதுப்பிரியர்களை பார் ஊழியர்கள்

திருவள்ளுவர் தினம்! – அண்ணாமலை வாழ்த்து 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

திருவள்ளுவர் தினம்! – அண்ணாமலை வாழ்த்து

எக்காலத்துக்கும், எல்லா நாட்டவர்க்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கியவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன! – ஆளுநர் ரவி 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன! – ஆளுநர் ரவி

பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது என்று தமிழக

மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது! : தெற்கு ரயில்வே விளக்கம் 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது! : தெற்கு ரயில்வே விளக்கம்

மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டம் மாநில அரசின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்த பேக்கரி ஊழியரை போலிசார் கைது செய்தனர். சென்னை ஐஐடியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர்

இந்திய ராணுவமானது உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாகத் திகழ்கிறது! : பிரதமர் மோடி 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

இந்திய ராணுவமானது உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாகத் திகழ்கிறது! : பிரதமர் மோடி

ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு,

காய்கறிகள், பழவகைகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமான்! 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

காய்கறிகள், பழவகைகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமான்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள நந்தியம் பெருமான், காய்கறிகள் மற்றும் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட்டு பொங்கலை

திருவள்ளுவரின் போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன! – பிரதமர் மோடி 🕑 Wed, 15 Jan 2025
tamiljanam.com

திருவள்ளுவரின் போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன! – பிரதமர் மோடி

திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

load more

Districts Trending
திமுக   சமூகம்   மாணவர்   விமானம்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   சினிமா   திரைப்படம்   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   பயணி   விவசாயி   திருமணம்   காவல் நிலையம்   பள்ளி   விகடன்   தொலைக்காட்சி நியூஸ்   விமான விபத்து   தண்ணீர்   எம்எல்ஏ   தொழில்நுட்பம்   எதிரொலி தமிழ்நாடு   எடப்பாடி பழனிச்சாமி   போக்குவரத்து   ஊடகம்   விமான நிலையம்   சிகிச்சை   ஏர் இந்தியா   வாக்குறுதி   மாநாடு   சுகாதாரம்   டிஜிட்டல்   லண்டன்   மருத்துவர்   வாட்ஸ் அப்   மருத்துவம்   போர்   ஆசிரியர்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பக்தர்   தெலுங்கு   வரலாறு   நலத்திட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பூவை ஜெகன்மூர்த்தி   ஏவுகணை தாக்குதல்   புரட்சி பாரதம்   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   ஜெகன் மூர்த்தி   கட்டிடம்   வேலை வாய்ப்பு   பாடல்   மருத்துவக் கல்லூரி   சட்டமன்றம்   பலத்த மழை   தனுஷ்   மாணவி   ஏடிஜிபி ஜெயராமன்   புகைப்படம்   இதழ்   பாலம்   பேருந்து நிலையம்   சத்தம்   எதிர்க்கட்சி   சட்டம் ஒழுங்கு   எக்ஸ் தளம்   பேச்சுவார்த்தை   காதல்   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   முகாம்   விடுதி   வளம்   காவல்துறை கைது   கடத்தல் வழக்கு   அமித் ஷா   மொழி   பொருளாதாரம்   போலீஸ்   விளையாட்டு   கலாச்சாரம்   மின்சாரம்   கட்சியினர்   குடியிருப்பு   வெளிநாடு   வங்கி   காவலர்   பத்திரிகை செய்தி   மக்கள் தொகை   டெல்டா   சிறை   நரேந்திர மோடி   வழித்தடம்   காடு  
Terms & Conditions | Privacy Policy | About us