ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். சுந்தரம் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முன்னாள்
மதுரை ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. .
சென்னை புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்தில் பரிசீலிக்க
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஜனவரி 17) கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாலஸ்தீன நாட்டின்
சென்னையில் திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு வருகிற 18-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது
தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத ஆவாரம் பூ குப்பியினை முத்தூர் கிராமத்தில் சிறுவர்கள், சிறுமிகள் மட்டும் செய்யும் வினோத நேத்திக்கடன் திருவிழா.
அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகளின் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சமுதாயகூடத்தில் கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ரோட்டு அருகே
ஜல்லிக்கட்டில் 6-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு பரிசு வழங்கி பொன் குமார் அசத்தியுள்ளார். மதுரை ஜல்லிக்கட்டுப்
குமரியில் மீண்டும் இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு பிறப்பித்தார். வியாபாரிகள் சங்கத்தினர் எஸ்பிக்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி
விமான நிலைய கோப்பு காட்சிகள் பயன்படுத்தவும், இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 950 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம்
உணவு தேடி விவசாயின் தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அரிசி, பருப்பு, புண்ணாக்கு சூறையாடிக் சென்றது. உயிர் பயத்தில் எடுத்த
கோவையில் கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கொலை – இன்ஜினியர் உட்பட இருவர் கைது செய்த காவல்துறை !!! அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (40). டிரைவர்.
கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது !!! கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டாரப்
மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள நியூமா அறக்கட்டளையில், தி அமெரிக்கன் கல்லூரி சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் சார்பில், பாலின
load more