மும்பையில் பிரபல இந்தி நடிகர் சயிப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பை பந்த்ராவில் பிரபல இந்தி
நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று தொண்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.அ.தி.மு.க. நிறுவனத்
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தரம்.
நாடளவில் காற்றுத்தரம் சிறந்தும் மோசமாகவும் விளங்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரம் 33
வேளாண்மைக் கல்லூரி மாணவி பிரித்திதேவி சந்தேக மரணம் அடைந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சிபிஐ(எம்) கட்சி
செய்தி வெளியீடு எண் : 124 நாள் : 16.01.2025 புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் அவர்களின்பிறந்த நாளையொட்டி – ஜனவரி 17 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்
தமிழ்நாட்டு அரசின் வாணிபக் கழகம்- -டாஸ்மாக்கின் சார்பில் இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு 454 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடங்கி வைத்தார்.கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா
இலங்கையில் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் மகிந்த இராஜபக்சே, கோட்டாபய இராஜபக்சே ஆகியோரின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் சீனாவின் மிகப்பெரிய
சிவகங்கை மாவட்டம் சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவி பிரீத்தி தேவியின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட்
பிப்ரவரி 6ஆம் தேதி ‘விடாமுயற்சி’ படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.இன்று மாலை ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.
இந்தியாவின் மொத்த இணையப் பயன்பாட்டாளர்களில் 47 சதவீதம் அளவாக பெண்கள் எண்ணிக்கை உள்ளது என்று ஐஏஎம்ஏஐ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத
பத்ம விருது பெற்றவர்களுக்கு இந்த மாதம் முதல் ரூ.30 ஆயிரம் நிதி வழங்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்து உள்ளது.கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு,
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தவெக அறிவித்துள்ளது.இது தொடர்பாக தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று
load more