சேந்தமங்கலம் பகுதியில் வரும் 18ம் தேதி, சனிக்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் கட்சி நேரடியாக மோதுவதால் இருமுனைப் போட்டி உருவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மகன், மகளை கொன்று தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது, குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.60 ஆயிரம் பணம், பொருட்கள் எரிந்து சேதமாகின.
மோகனூர் அருகே கொமதேக சார்பில் நடைபெற்ற, பொங்கல் விளையாட்டுப் போட்டியில், மாதேஸ்வரன், எம். பி., கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
முள்ளுக்குறிச்சியில் வருகிற 19ம் தேதி, பழங்குடியின மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம் நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொல்லிமலை மற்றும் புளியஞ்சோலையில் குவிந்து, அங்குள்ள
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.18ம் தேதி) சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குவிந்தனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..! வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை நிறைவு. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
குமாரபாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாணத்தையொட்டி பாவை நோன்பு எனப்படும் முளைப்பாரி வழிபாடு நடந்தது.
குமாரபாளையம் அருகே சந்து பொங்கல் விழா நடந்தது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
load more