தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் 108 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி உள்ளார். அத்துடன் “ஏழைகளுக்கு அதிகாரம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல கட்ட
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை
என்ஜின் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இன்று (17) காலை 30 ரயில் பயணங்கள் தடைப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய
முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட
வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன்
அல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ராம் கானுக்கு அந் நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (17) 14 ஆண்டுகள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார் கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று
உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில்
“மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும்” என்று நாடாளுமன்ற
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக தவறி விழுந்து காயமடைந்துள்ளார். 88 வயதான போப் பிரான்சிஸ் முதுமை
போலிவுட் நடிகர் சயீப் அலி கான் (Saif Ali Khan) மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபரை மும்பை பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) கைது செய்ததாக இந்திய
load more