மஞ்சள் நீரால் பாரியூர் அம்மனுக்கு மகத்தான பூஜை. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
கடம்பூர் மலைக்கிராமம், உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (49) விவசாயி என்ற விவசாயி யானை தாக்கி உயிரிழந்தார்.
அனுமதியின்றி தேர்தல் பிரசாரம்: நா. த. க. வினர் 8 பேருக்கு வழக்கு. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த அரசூர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முத்தாயம்மாள் பாலிடெக்னிக்கில் வளாக தேர்வு: 117 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்த திமுக வேட்பாளர் வி. சி. சந்திரகுமார், தனது கையில் எலுமிச்சை பழம்
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
விடுதலை 1 மற்றும் 2 திரைப்படங்களின் இயக்குனர் வெற்றி மாறனுக்கு தமிழர் உரிமை கழகம் சார்பில் கோபியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி போல் நடித்து லாரியில் ஏறி டிரைவரிடம் ரூ .6000-த்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
வாகன தணிக்கையில் 10 பேர் மீது அபராதம்: விழிப்புணர்வு நடவடிக்கை. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு அருகே மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து,
ஈரோட்டில் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழையபாளையம் வடக்கு ஏரிக்கரை, நீலக்கடக்கால் பகுதியில் ஏரி நிரம்பி தண்ணீர் வயல்களில் புகுந்தது. ஆனால், அந்த தண்ணீர் இதுவரை வடியாததால் 150 ஏக்கரில்
load more