ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும். திமுக அரசு குறட்டை விட்டு தூங்கும் மர்மம் என்ன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண
கட்டாயம் ஏற்பட்டால் மீண்டும் ஹமாசுக்கு எதிராக போரை தொடங்குவோம் என, இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – காசா இடையேயான போர் 15 மாதங்களுக்கு
நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 118-வது மனதின் குரல்
திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பெண் காவல் உதவி
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்த விவகாரத்தில் அலட்சியமாக பதிலளித்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர்
மயிலாடுதுறையில் 2 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பாரத் ராஷ்ட்ரிய நிர்மான் வித்யார்த்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் டிக் டாக் செயலி தனது சேவைகளை நிறுத்திக்கொண்டுள்ளது. டிக் டாக் செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு இயற்றிய சட்டத்தை, அந்நாட்டு
புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். .
நெல்லை மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள
தொடர் விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு புறப்பட்டதால், சேலம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் தொடர் விடுமுறையை
திருப்பத்தூரில் அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் 32 பேர் மீது வழக்குப்பதிவு
முருக பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
தமிழக பாஜக மாவட்ட தலைவர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு : சேலம் – சசிகுமார் நெல்லை – முத்து பலவேசம் தென்காசி –
தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். பழனி பால தண்டாயுதபானி
load more