பொங்கல் லீவ் முடிவடைந்து ஏராளமானவர்கள் ஊருக்கு திரும்பியதால், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக சரவணன் பொறுப்பேற்றார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்கும்போது மாயமான பட்டதாரி வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார்.
தமிழக துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த ரேக்ளா போட்டியில், மோகனூர் குதிரை முதல் பரிசு வென்றது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.21) செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டிபுதுாரில் டாஸ்மாக் 'பார்' அமைக்க பொதுமக்கள் கண்டனம். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
பிரசாரத்துக்கு அனுமதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் இல்லை என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
ஆரத்தி தட்டுக்கு சர்ச்சை - தி. மு. க நிர்வாகி மீது வழக்கு பதிவு. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா கோலாகல துவக்கம். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
கொல்லிமலையில் தொடர்விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
வளையப்பட்டி பகுதியில் 21ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் வாடிவாசல் கால் கோள் விழா நடந்தது.
load more