இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் உருவாகியுள்ள "பாட்டல் ராதா" திரைப்படத்தின்
ராகுலின் மரணத்தை தொடர்ந்து விபத்து குறித்தும், அவரது தனிப்பட்ட வழக்கை குறித்தும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் தீட்சித் கெடம், “நடிகர் கத்திக்குத்து வழக்கில் ஒருவரை இன்று கைது செய்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்டவர்
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையான கனெளரியில், பஞ்சாப் விவசாயச் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங்
மும்பையில் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் "ஜெய்ஸ்ரீராம்” முழக்கம்பிரிட்டிஷ் ராக் கோல்ட்ப்ளே இசைக்குழுவினரின் 'மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் வேர்ல்ட்
இந்த நிலையில், இவ்விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. கவுதம் காம்பீர், சாம்பியன்ஸ் டிராபி 2025 அணி தேர்வு தொடர்பான இரண்டு முக்கிய முடிவுகளை
இந்த உத்தரவை மீறினால் BBMP சட்டம் 2020 மற்றும் இந்திய விமான விதிகள் 1937, விதி 91 ஆகியவற்றின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று BBMP எச்சரித்துள்ளது. ஏரோ
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்க உள்ளார். விஜயின் சந்திப்புக்காக போராட்டக்குழு சார்பில் இடம்
இந்த நிலையில், 'ஐஐடி பாபா' என அழைக்கப்படும் அபே சிங், மகா கும்பமேளாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த அபே சிங், ஐஐடி
இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர் அடியோடு நீரில் மூழ்கியுள்ளன. வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால்,
சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்தது குறித்து பிசிசிஐக்குள்ளேயே மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ரோகித்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு அமலுக்கு வந்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, முதல்
சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்னை விவாகரத்தில் கவன குறைவாக இருந்தால், இனி இதுபோன்று கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல்
இதுகுறித்து பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பைச் சேர்ந்த சாமுவேல் ராஜ், “சட்டப்படி அனைவரும் சமம் என்று இருந்தாலும் கூட அனைவரின் மனதிலும் சமம்
load more