சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் தகுதி போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பெண் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தாய்வானில் நடைபெற
உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது குட்டிக்கு உதவிகோரி, பெண் நாய் கால்நடை மருத்துவரை தேடி வந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய
ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை வரைந்து, மணல் சிற்ப கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பூரி
ஒலிம்பிக் ஈட்டி எரிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் திருமண விழா எளிமையான முறையில் நடைபெற்றது. 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல்
மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன. லாத்தூா் மாவட்டம் உத்கிா் நகரின் பல்வேறு பகுதிகளில் சில
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. ஆர். ஜி. கர் மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி
வாரத்திற்கு 90 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டும் என எல்&டி தலைவர் சுப்ரமணியன் கூறியதற்கு பாரத்பே CEO நளின் நேகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 90 மணி
கேரள மாநிலத்தை உலுக்கிய விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் ஜனவரி 26ம் தேதி 76வது குடியிரசு தினம் கொண்டாடப்படும் நிலையில்,
போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ்
புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடியவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில்
தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் கார் ரேஸ் தொடரில் நடிகர் அஜித், முதல் தகுதி சுற்றில் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ்
கோ-கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாத்திய
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர்
load more