பினாங்கு, ஜன. 21- மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், மலேசிய திராவிடர் கழக முன்னோடி தலைவருமான டத்தோ ச. த. அண்ணாமலை காலமானார். அவருக்கு வயது 78.
சபாபெர்ணம், ஜன. 20- சிலாங்கூர், பெக்கன் சுங்கை பெசார், பகுதியில் மம்மி பாணியில் நடமாடி வந்த ஓர் ஆடவர் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று
கெமாமான், ஜன. 20- திரெங்கானு, கெமாமானில் உழவர் சந்தையில் மாற்றும் திறனாளி ஒருவர், கண்மூடித்தமான தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த தாக்குதலுக்கு
குவாமூசாங், ஜன. 20- மோட்டார் சைக்கிளில் பயணித்த தோட்டத் தொழிலாளர் ஒருவர், சாலையில் திடீரென்று காணப்பட்ட குழியை தவிர்ப்பதற்கு முயற்சித்த போது,
கோலத்திரெங்கானு, ஜன. 20- ஒன்பது லட்சம் கையூட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ். பி. ஆர். எம். அரசாங்க ஏஜென்சி ஒன்றின்
ஈப்போ, ஜன.20- கடந்த சனிக்கிழமை, ஈப்போ, தாமான் ரியாவில் வீட்டின் முன்புறம் தனது வளர்ப்பு நாயை, ஈவிரக்கமின்றி சுத்தியலால் அடித்ததாக கூறப்படும்
புத்ராஜெயா, ஜன.20- கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த பசார் மலாம் வியாபாரி ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது ஆண்டு சிறை
சிரம்பான், ஜன.20- வருகின்ற சீனப்புத்தாண்டை முன்னிட்டு மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் பயணத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 2 லட்சத்து 70 ஆயிரம்
கோலாலம்பூர், ஜன.21- எஸ். டி. ஆர். எனப்படும் சும்பாங்கான் துனாய் ரஹ்மா உதவித் தொகையின் முதல் கட்ட நிதி அளிப்பு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் பட்டுவாடா
சித்தியவான், ஜன. 21- 45 டன் எண்ணெய் லோரியின் பின் டயர் கழன்றதில் அந்த கனரக வாகனத்துடன் மூன்று கார்கள் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்
கிள்ளான், ஜன. 21- கிள்ளான், தாமான் அமான் பெர்டானாவில் கியஸ் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இதர
அலோர்ஸ்டார், ஜன. 21- கெடா, அலோர்ஸ்டார், ஜாலான் கம்போங் தொங்காங் அருகில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆடவர்கள் கருகி மாண்டனர்.
பினாங்கு, ஜன. 21- 2024 ஆம் ஆண்டின் பணி செயல்திறனை மதிப்பிடுவதற்கும், 2025 ஆம் ஆண்டிற்கான “முக்கிய செயல்திறன் குறியீடு” –கே. பி. ஐ. க்களை அமைப்பதற்கும்
கோலாலம்பூர், ஜன. 21- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட அரசாணை உத்தரவு தொடர்பில் பொது மக்கள் விவாதிப்பதற்கு தடை விதிக்கும்
இந்தோனேசியா, ஜன. 21- இந்தோனேசியா, மத்திய ஜாவாவில் Pekalongan எனுமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் காணாமல்
load more