அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று (ஜனவரி 20) பதவியேற்றார். அவருக்கு உலகத் தலைவர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
மாவட்ட ரிசர்வ் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல்படை, சத்தீஸ்கரைச் சேர்ந்த கோப்ரா படையினர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக்குழுவினர்
அமெரிக்கப் பொருளாதாரத்தை மாற்றியமைக்க தேவையான முக்கியமான கனிமங்கள் கனடாவிடம் உள்ளது. ஒருவேளை, அமெரிக்கா கனடாவில் இருந்து பெறவில்லை என்றால்,
கனடாவில் கொள்முதல் செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வகை தொற்று பறவைக்
அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் பெருமளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும். தவிர, சட்டமன்றம், சட்ட
இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக பதிலளித்து வருகின்றனர். அதேநேரம் சில பயனர்கள் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்கு
இதுகுறித்து அவர், “471 நாட்களுக்குப் பிறகு எமிலி இறுதியாக வீடு திரும்பியுள்ளார். எமிலிக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி. இஸ்ரேல், பிரித்தானியா,
இருப்பினும் உறவினர்கள் தீக்ஷிதாவிடம், சந்துரு சிகிச்சையில் இருப்பதாக கூறியுள்ளனர். மருத்துவமனையில் இருந்தபோது சந்துரு, தன் மகளிடமும்
கண்களை கொள்ளை கொள்ளும் இந்த கொய்மலர்களை ஆண்டுக்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவில் சாகுபடி செய்யும் இடம் ஒசூர். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம்தேதி மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பெண் முதுகலை
அப்போது பனைமரத்திலிருந்து கள் இறக்கி பனைமரத்திற்கு படையலிட்டு வணங்கினர். அதனை தொடர்ந்து கள் இயக்க தலைவர் நல்லசாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விநாயகன். இவர் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ’ஜெயிலர்’
அதேபோல் பாஜக எம்பி கமல்ஜீத் செஹ்ராவத், "நீதிமன்றம் எந்த அடிப்படையில் தீர்ப்பு அளித்தது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற வழக்கில்,
இதைக்கூறுவதால் எங்களை விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்வது முறையாகாது, நாங்கள் இது தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாகவே பார்க்கிறோம். விஜய்
இதைத் தொடர்ந்து மே 2023இல் தனது குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி நேபாளம் வழியாக இந்தியாவுக்கு வந்தார். பின்னர், சச்சினும் சீமாவும் 4
load more