கோவையில் ஜி. ஆர். ஜி. அறக்கட்டளை நிறுவனர் தினவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை, ஜி. ஆர். ஜி.,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல் பொருள்(மு. வ): கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி,
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு
கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தென்தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்
துருக்கி நாட்டில் மழையில் நனைந்து சுயநினைவு இழந்த தனது குட்டியை தாய் நாய் ஒன்று பெட் கிளினிக்குக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்த வீடியோ
விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை
இன்றைய தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து
கர்நாடகாவில் காய்கறி லாரி கவிழ்ந்து 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமாரின் அகவை 50 விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், கிள்ளியூர்
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜரானார். திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மதுரையில் இன்று (22.01.2025) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மதுரை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100ஆம்
சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் இதுவரை 389- ஐ நிறைவேற்றியுள்ளோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க,ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடக்கலூர் மற்றும் பெண்ணக்கோணம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்
பெரம்பலூர் மாவட்டம் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ்
load more