ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு அன்னதானத்துடன் மசால் வடை வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்
உலகப் பொருளாதார மாநாட்டின் முதல் நாளிலேயே 4.99 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்
உலக பிக்கில் பால் தொடருக்கான சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியின் ஜெர்சியை அணியின் உரிமையாளரான சமந்தா வெளியிட்டார். பிரபல நடிகையும், சென்னை சூப்பர்
அனைத்து இந்து சமுதாயமும் ஈம காரியங்கள் செய்யும் இடத்தை, மத ரீதியாக மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் நசுக்கப் பார்ப்பதாக இந்து முன்னணி மாநில
தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப்
மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். டி.
மாநிலங்கள் உருவான தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய
ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்
கோவை மாவட்டம் காரமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பது சவரன் நகைள் திருடப்பட்ட வழக்கில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டர். கடந்த டிசம்பர்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற மறுநாளே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய மனீஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத்
பழனி பேருந்து நிலையத்தில், கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் இலவச கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து சென்னை ஆர். கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை
சாம்பியன்ஸ் டிராபி போட்டியைத் தொகுத்து வழங்கும் பாகிஸ்தானின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 15
கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் 25 பேருடன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு
load more