செய்தியாளர்: A.மணிகண்டன்விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் தனியார் கல்லூரியொன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ
செய்தியாளர்: சாந்த குமார்சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் எம்.ஜி.ஆருக்கு ஏஜெண்டாக தேர்தலில் செயல்பட்டவன் நான். தமிழகம் முழுதும் கருணாநிதி உடன் பிரச்சாரம் செய்தவன் நான். எம்.ஜி.ஆர்
மற்றொரு மாணவி, “நீங்கள் எங்களுக்காக புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்திருக்கிறீர்கள். எங்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது. நான் முதல்வன்
இதுகுறித்து விவசாயி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கடந்த 65 நாட்களாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டம்
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்
செய்தியாளர்: ஸ்ரீதர்சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்ற ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவரது
செய்தியாளர்: மாதவன்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் சுதா. இவர், திருச்சியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்
மேலும் அனைத்து அரசு துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்துள்ள முதல்வர், காரைக்குடி
பரந்தூர் விமான நிலையம் அந்த பகுதியை விட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விஜயை கண்டு
அப்பளம் கொடுக்கவில்லை, சாப்பாத்தி கொடுக்கவில்லை என்று ஏதேதோ காரணங்கள் முன்வைக்கப்பட்டு பல திருமணங்கள் அடிதடியில் முடிந்திருக்கிறது. ஆனால்,
மேலும் ஆவணமற்ற குடியேறிகள் அதிக அளவில் அடையாளம் காணப்படுவதால் இதன் எண்ணிக்கை வருங்காலங்களில் உயரக்கூடும். பியூ ஆராய்ச்சி மையத்தின்படி,
இந்நிலையில் திருமுருகன் காந்தியின் கட்சி அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் தேனாம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன்:இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து
சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு கமிட்டித் தலைவர் புதிய தலைமுறை டிஜிட்டலுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப்
load more