நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். The post நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் –
“5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது” என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். The post “தமிழின்
புதுச்சேரியில் ஆழ்கடலில் திருமணம் செய்து காதல் ஜோடி விழிப்புணர்பு ஏற்படுத்தி உள்ளனர். The post கடல் அடியில் காதல் திருமணம்! appeared first on News7 Tamil.
This News Fact Checked by ‘India Today’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா மேடையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பின்புறம் சென்று அமரச்சொன்னதாக பதிவு ஒன்று
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். The post “நேரடியாக
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வலிப்பு வந்ததுபோல் நாடகமாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. The post
யானை தாக்கி நடை பயிற்சிக்குச் சென்ற முதியவர் உயிரிழப்பு, உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post
குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர். என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை
பதவிக்கு பணம் வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் தி. மு. க. வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. The post
தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. The post தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. The post #Indonesia நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு! appeared first
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post தென்தமிழகத்தில் இன்று
கீழடி திறந்தவெளி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய அருங்காட்சியங்கள் அமைக்க முதலமைச்சர் முகஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். The post கீழடி இணையதளத்தை
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளன. The post
load more