அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது முறை போட்டியிட தேவையான அரசியலமைப்பு சட்டதிருத்தத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று காலை 7:42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, வருணாவத் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு
டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அத்துடன் ஒவ்வொரு கட்சியும்,
சென்னை: சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்றவர்கள் அத்துமீறி வீட்டிற்குள்ளே வந்தால், அவர்களை தாக்க தயாராக, நாம் தமிழர் கட்சியினர் உருட்டு கட்டைகளை
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ் கனி எம். பி.. பிரியாணி சாப்பிடவில்லை: ஆய்வுதான் செய்தோம் என நவாஸ்கனி எம். பி. அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
வேப் எனப்படும் புகையிலைப் பொருட்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 2,00,000 மலேசிய ரிங்கிட்டுகளை (RM200000) (இந்திய
மதுரை: திரும்பரங்குன்றம் மலை விவகாரத்தில், தேவையின்று ஆய்வு என்ற பெயரில் அங்கு சென்று பிரியாணி உணவு சாப்பிட்ட மநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது
உதகை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு
சென்னை: ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு
சென்னை: திமுக ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று கூறிய முதலமைச்சர், ‘இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு
நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பந்தாரா
திருச்சி: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அதுகுறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினரிடம் விவசாயிகள்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து பிளஸ்1 மாணவி அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத்
சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 2 பேர் கைதுசைபர் கிரைமில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை ஆவடி நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்று இரண்டாவது முறையாக பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு
load more