மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை தமிழக முதலமைச்சர் மு. க.
தென்காசி மாவட்டம் வீராணத்தில் இளம்பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்த காவல் ஆய்வாளரைக் கைது செய்யாதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேங்கை வயல் மக்களுக்காக தமிழக பாஜக சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கை
குடியரசு தினத்தை ஒட்டி, நாளை ஆளுநர் ஆர். என். ரவி ராஜ் பவனில் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு. காங்கிரஸ், மதிமுக, விசிக
தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமானை ஆளும் கட்சி கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம்
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்தது நான் தான் என இயக்குனர் சங்ககிரி
நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. தமிழ் சினிமாத்துறையில் அவர் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்று பார்த்திபன் கூறியுள்ளார். நடிகர் விஜய்
“இனிமேல் கச்சத்தீவை மீட்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டாம் என்று திமுகவை கேட்டுக் கொள்வோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ விசாரணை கோரவில்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை. எனவே, மொழி, இனம், நாட்டையும் காக்க வேண்டும். அதற்கு யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக மாபெரும்
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் மத்திய அரசின் உயரிய
“ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும்போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
“வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும்
load more