அரசு மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை மகன் மிதிவண்டியில் எடுத்துச்சென்ற கொடுமை பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது எனக் கேள்வி எழுப்பியுள்ள பா.இரஞ்சித், தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு
இலங்கை அரசின் முன்னாள் அதிபர் இராஜபக்சேவின் இளைய மகன் யோசித இராஜபக்சே, கடற்படையில் பணிபுரிந்துவந்தார். தந்தை மகிந்த இராஜபக்சே, சிற்றப்பா கோட்டாபய
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தில், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்; இதுகுறித்து தவறான தகவல்களைப்
ஆன்லைன் ரம்மியில் கண்மூடித்தனமாக ஈடுபட்டிருந்த 25 வயது இளைஞர் கணபதி என்பவர் ஆண்டிப்பட்டியில் தன்னை மாய்த்துக்கொண்டுள்ளார். தேனி மாவட்ட
சிவகங்கை மாவட்டத்தில் பொய்யாவயல் கிராமத்தில் பள்ளியில் மின்சாரம் தாக்கியதில் மாணவன் ஒருவன் உயிரிழந்தான். இதில் உரியபடி செயல்படாத காரணத்துக்காக
சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப் போர்த் தியாகிகள் தாளமுத்து - நடராசன் ஆகியோரின் நினைவிடம் உள்ளது. 1938 இந்தியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார் ஆகியோருக்கு பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பறையாட்டக் கலைஞர் வேலு
தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார் ஆகியோருக்கு பத்மபூசண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பறையாட்டக் கலைஞர் வேலு
குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் 76ஆவது குடியரசுத்
இந்தியாவில் முதல்முதலாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து காட்டியவரும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவருமான கே. எம். செரியன் இன்று காலமானார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.இந்தியா வந்துள்ள
load more