மொடக்குறிச்சியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பவானிசாகா் அருகே தடுப்பூசி செலுத்தியதால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் 15வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.25)
குறிஞ்சி நீட் அகாடமியில் 'கிராஸ் கோர்ஸ்' வகுப்புகள், வரும் மார்ச், 26ல் துவங்க உள்ளது. தமிழ், ஆங்கில வழியில் தனித்தனியாக பயிற்சி வகுப்பு
ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா மற்றும் மாணவத் தலைவா்கள் பொறுப்பேற்கச் செய்யும் விழா அண்மையில் நடைபெற்றது
தமிழகத்தில் ஜனவரி மாதம் முழுவதும் சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவாகவும் மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் – 52 பேருக்கு பணி நியமனம்,சிறந்த தேர்வு! 29 நிறுவனங்கள், 164 பட்டதாரிகள்.
கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
காளிங்கராயன் பாசனத்தில் நெல் நடவுப்பணி தீவிரம். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
இராசிபுரத்தில் துர்க்கை அம்மன் திருவிழா சிறப்பு: அலங்காரத்தில் காந்தமாகும் கோவில். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கொங்கு கல்ச்சுரல் பெஸ்ட் 2025 எனும் கலாச்சார விழா போட்டி சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
முழங்கால் சுழற்சி முறையில், ஒரு நிமிடத்தில் 132 முறை சிலம்பம் சுற்றி, நாமக்கல் சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
போக்குவரத்து விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் டூ வீலர் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார்.
load more