சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர்,
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், G.B.S. எனப்படும் அரிய வகை நரம்பியல் குறைபாடால், முதல் மரணம் பதிவாகியுள்ளது. புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் எனப்படும்
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக
மகா கும்பமேளாவை ஒட்டி பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம்
அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன் என திபெத்திய பௌத்த அறிஞரும், ஆசிரியருமான 7வது கியாப்ஜே யோங்ஜின் லிங் ரின்போச்சே ( 7th Kyabje
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாரத மாதாவுக்கு மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். குடியரசு
லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22பேர் உயிரிழந்தனர். லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி மக்கள்
நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்களைக் குற்றவாளிகள்போல நடத்தியதாக அமெரிக்கா மீது அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட்
சூடானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை
பொதுமக்கள் அனைவரும் பன்முகத்தன்மையை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். குடியரசு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பூத் ஸ்லிப் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி
பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தொகுதியின் எம். எல். ஏ. வான செந்தில்குமார் பங்கேற்காதது சர்ச்சையை
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சை திருவிடைமருதூர் அருகே மதமாற்ற
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே குழந்தைகள் சாப்பிடக் கூடிய வேஃபர் பிஸ்கட்டில் புழுக்கள் நெளிந்த சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி
ராமநாதபுரத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளை பெரும் கவலையடைய செய்துள்ளது.
load more