இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 7 பத்ம விபூஷண், 19 பத்ம பூஷண் மற்றும் 113 பத்ம ஸ்ரீ என மொத்தம் 139 பத்ம விருதுகள்
13 ஆண்டுகளுக்கு பின் ‘மதகஜராஜா’ படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும்
அலோர் ஸ்டார், ஜன.27- அலோர் ஸ்டார், தொங்காங் யார்ட் பகுதியில் ஒரு வீட்டில் தீவைக்கப்பட்டு, முதியவரும் அவரின் மகனும் கருகி மாண்ட சம்பவம் தொடர்பில் கைது
ஈப்போ, ஜன.27- ஈப்போ, பண்டார் மேரு ராயாவில் கட்டுமானத் தளத்தில் உள்ள சொக்சோ கட்டடத்தில் 8 மீட்டர் உயரத்திலிருந்து தொழிலளார் ஒருவர் விழுந்து
தைப்பிங், ஜன.27- தைப்பிங் சிறைச்சாலையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பில் 82 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பேரா மாநில
சிரம்பான்,ஜன.27- சீனப்புத்தாண்டை முன்னிட்டு நெகிரி செம்பிலான் மாநில அளவில் 15 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை உச்ச வரம்பு
பெட்டாலிங் ஜெயா, ஜன.27- மலேசிய பிறப்பு சான்றிதழைப் பயன்படுத்தி மைகாட் அட்டையைப் பெறுவதற்கு முயற்சி செய்த அந்நிய மாது ஒருவர், தேசிய பதிவு இலாகாவினால்
பெட்டாலிங் ஜெயா, ஜன.27- டிஏபியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் சிகாம்பும் எம். பி. யும். இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சருமான
பெட்டாலிங் ஜெயா, ஜன.27- மலேசியரை தங்களின் வாழ்க்கைத் துணையாக கரம் பிடிக்கும் அந்நிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர வசிப்பிட
கோத்தா திங்கி, ஜன.27- கால்வாயில் விழுந்து விட்ட செருப்பை எடுப்பதற்கு முயற்சித்த ஒன்பது வயது சிறுவன் ஒருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
புத்ராஜெயா, ஜன.27- 22 கிலோ Syabu போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 38 வயது முன்னாள் மெக்கானிக் ஒருவரை புத்ராஜெயா
சியோல், ஜன.27- தென் கொரியாவில் கடந்த மாதம் நடந்த ஜெஜு விமான விபத்தை விசாரிக்கும் தென் கொரிய அதிகாரிகள் இன்று விபத்து குறித்த ஆரம்ப அறிக்கையை
கோலாலம்பூர், ஜன.27- மிகப்பெரிய பணக்கார நாடுகளுக்கு உதவுவது மலேசியாவிற்கு மிக விருப்பமானதாகும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கிண்டல்
ஜோகூர் பாரு, ஜன.27- சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஜோகூர் மாநிலத்தில் 49 இடங்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று மாநில
கோலாலம்பூர், ஜன.27- முஸ்லீம்களை தாம் மதம் மாற்றம் செய்வதாக குறிப்பிட்டத் தரப்பினரால் வேண்டுமென்றே கட்டவிழ்க்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை கண்டு தாம்
load more