இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்: ஆர்.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் பகுதியில் இன்று அதிகாலை முதல் 15 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை
சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணியை செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியை செய்ய அந்நாட்டு அரசாங்கம் எல்லா வேலைகளையும்
செய்தியாளர்: ஆர்.ரவி சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆத்தூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகன்
செய்தியாளர்: உதயகுமார்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில்வே மேம்பாலத்தில் நள்ளிரவில் ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவர்
செய்தியாளர்: ஐஸ்வர்யாகோவை குற்றத் தடுப்பு மற்றும் கண்டறியும் பிரிவு காவலர்கள் மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து கோவை ரயில்
இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படை
இந்த விபத்தில் பக்தர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.விபத்து நடந்த தகவல் தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு
இதையடுத்து நாயிடம் இருந்து தப்பித்து மாடியில் இருந்து இறங்கி வந்த ஜான்சிராணியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்தங்கரையில் உள்ள அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெற்றிப்படிகள் நடத்தப்பட்டது. கல்லூரியின் தாளாளர் திருமால் முருகன் தலைமையில்
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து,
இதனால், கலக்கமடைந்த கடத்தல்கார்கள், "அப்பா சாமி, நீயும் வேண்டா.. உன்ற பணமும் வேண்டா” என்பது போல கடத்தப்பட்ட மருத்துவர் சுனிலை இரவு 8 மணி அளவில்,
சரஸ்வதி நதியின் வரலாற்று சான்று...கங்கை, யமுனை, சரஸ்வதி... இந்த நதிகள் மும்மூர்த்திகளின் துனைவியாரை குறிக்கும் நதியின் பெயற்கள் இந்த மூன்று நதிகளும்
இந்நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்ட கோவையில் உள்ள பள்ளி மாணாக்கர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் ஆணையாளர்
load more