கொழும்பு, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு, ஜனாதிபதி அலுவலகத்திலுள்ள பழைய நாடாளுமன்ற சபை மண்டபத்தில்
கூட்டாட்சி பணியாளர்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், அலுவலகத்தில் பணிக்குத் திரும்ப விரும்பாத
இலங்கையின் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒத்திகைகள் காரணமாகச் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று முதல் விசேட
‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை இணையதளத்தில் தேடிய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி கழுத்தை அறுத்து
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை போக்குவரத்து
நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி
மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவத்தினால் முன்னெடுக்கப்படும் மின்திட்டம் தொடர்பாக அரசாங்கம் புதிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில்,
சீன செயற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக் (DeepSeek)தேசிய பாதுகாப்பு தாக்கங்களை அமெரிக்க அதிகாரிகள் கவனித்து வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தித்
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 8 வயதுச் சிறுவன் உயிரிழந்த துயரச் சம்பவமொன்று புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவின் பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில் நேற்று மாலை
யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ
ஹபரணை – மின்னேரியாவில் பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மின்னேரியா கோயிலுக்கு அருகிலுள்ள இரட்டை வளைவில் சுற்றுலா சென்ற பேருந்துடன் இலங்கை
அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
கனேடியத் தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனடாவின் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சகம் புதன்கிழமை (29)
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில்
load more