திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு
அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம். பி. கதிர் ஆனந்த் நேற்று ஆஜரானார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, 14 கோடி ரூபாய்
ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமாக கூறப்படும், இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக
ஸ்ரீரங்கத்தில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள மூலத்தோப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு
சென்னை ஈசிஆர் அருகே திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலர், பெண்களை ஆபாசமாக பேசியும், அவர்களை துரத்திச் சென்றும் அராஜகத்தில் ஈடுபட்ட
சென்னை அடுத்த ஆவடியில் உற்பத்தியாகும் ராணுவ உடைகள் முதன் முறையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னை அடுத்த ஆவடியில் மத்திய அரசின்
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான வரைவு அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்றுக்கொண்டது. வக்ஃபு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும்
சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பொதுமக்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்ப மேளாவில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம்
மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக்கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம்
சென்னை ஈ. சி. ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை மிரட்டியவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 23 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாங்காக்கில் இருந்து
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
Loading...