அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்தது தொடர்பான வழக்கில், பத்திரிகையாளர்களின் செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரவி மோகனின் 34ஆவது படத்துக்கு கராத்தே பாபு என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம்
தமிழ்நாட்டில் அரசுப் பணி காலியிடங்களின்எண்ணிக்கை 6.50 லட்சம் ஆக அதிகரித்துள்ளது திமுக ஆட்சியின் தோல்விக்கு எடுத்துக்காட்டு என்று பா.ம.க. தலைவர்
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் நேற்றிரவு குடும்பத்துடன் காரில் பயணித்த இளம் பெண்களை, திமுக கொடி கட்டிய மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் துரத்தும் வீடியோ
நிதிநல்கைக் குழுவின் (UGC) புதிய வரைவு நெறிமுறைகள் மாநில உரிமைகளைப் பறிக்கின்றது! வரம்புமீறிய சர்வாதிகாரப் போக்குடன் தமிழ்நாட்டுக் கல்வி
இஸ்ரோ 100ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை
யார் அந்த சார் என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த ஸ்டாலின், ஈ.சி.ஆர். சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சார்கள் பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று
ஆளுநர் பதவி நீக்கப்படும்வரை அரசியல்மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காக்க நடத்தை விதிகள் உருவாக்கப்பட வேண்டும் எனப் பேசவுள்ளதாக தி.மு.க.
இராமதாஸ் எழுதிய கழகத்தின் கதையைப் படித்துவிட்டு அன்புமணி, ‘பாமக குழப்பத்தின் கதை’யை எழுதலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ள அமைச்சர் இராஜேந்திரன்,
அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் மனிதக் கழிவை அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாவட்டம்,
‘நான் புலிகளிடம் துப்பாக்கி பயிற்சி பெற்றேன். அதற்கு ஓவியர் மருதுதான் சாட்சி’ என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.ஓவியர் ட்ராட்ஸ்கி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'வாய்ஸ் ஆப் காமன்'
ஒரே இரவில் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது, சீனாவின் டீப்சீக் ஏ.ஐ. செயலி.ஆப்பிள் நிறுவனத்தின்
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா (82) நேற்று காலமானார்சோமசுந்தரம் சேனாதிராஜா எனும் இயற்பெயர்
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக
load more