”தந்தை பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக்கூடியவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கப்போவதில்லை” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; இல்லை என்றால் 100% வரி விதிப்பை
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது சீமான்
துணை முதலமைச்சர் உதயநிதியின் ஸ்டாலின் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் தாரேஷ் அகமது மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு வழிகாட்டி
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான இருபது ஓவர் உலக கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா இறுதி
தளபதி படத்தின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, மூடுபனி படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’, சிவப்பு ரோஜாக்கள் படத்தின் ‘நினைவோ ஒரு பறவை’ போன்ற பாடல்களில்
வி.சி.க.விலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் நடிகர் விஜய்யின் த.வெ.க.வில் இன்று சேர்ந்தார். அவருக்கு அங்கு
புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடலை தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில், கனிம
முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநில அரசுக்கென இட ஒதுக்கீடு கிடையாதா?சமூகநீதியின்மீது மரண அடி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழ்த்திய உரை குறித்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா
பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பஞ்சாபில் பெரோஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருபது பேர், ஜலாலாபாத்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தில்லியிலிருந்து இன்று மாலை சென்னைக்கு வந்தார். இரவு 7.45 மணியளவில் சென்னை விமானநிலையத்துக்கு வந்த அவரை மாநில பா.ஜ.க.
இலங்கையின் முன்னாள் அரசு அதிபர் மகிந்த இராஜபக்சேவின் தம்பி பசில் இராஜபக்சே, கடந்த தேர்தலில் போட்டியிடாமல் அமெரிக்காவுக்குப் போய்விட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். சென்னையிலிருந்து
load more