புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.- மேலும் -
பீஹார் மாநிலத்திற்கு நடப்பாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்திற்காகப் பல்வேறு அறிவிப்புகள்
கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி வகிதக் கட்டமைப்பில் மாற்றம் செய்து, புதிய அறிவிப்பை இன்று (பிப்.01) வெளியிட்டுள்ளார் மத்திய
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, பிஹார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என்று கருதும்படி அமைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
புதிய வருமான வரி விதிப்பில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படுவதாக 2025-2026 மத்திய பட்ஜெட்டில் இன்று (பிப்.01) அறிவித்துள்ளார்
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோம், அதில் ஒன்றைக்கூடவா மத்திய பட்ஜெட்டில் சேர்க்க மனம் வரவில்லை என 2025-2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பாக
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்படி உறுதி செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி உழவர்கள் போராடி வரும் நிலையில்,
புனே டி20யில் ஷிவம் துபேவுக்குப் பதில் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கியதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்
இலங்கையுடனான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.பிஜிடி தொடருக்குப் பிறகு
நட்பு நாடுகளில் அதிகபட்சமாக பூடானுக்கு, குறைந்தபட்சமாக மங்கோலியாவுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.2025-2026-ம்
மத்திய பட்ஜெட்டில் மீண்டும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் தவெக தலைவர் விஜய்.2025-2026-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை
load more