வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்தால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை என
தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் பீல்டிங் மாஸ்ட்ரோ ஜொன்டி ரோட்ஸ் இன்று (03) அதிகாலை இலங்கை வந்தடைந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர்
ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக
பிரபாஸ் நடிப்பில் அதிக செலவில் உருவாகி வரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “கண்ணப்பா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (03) வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தின் Wijk aan Zee இல் ஞாயிற்றுக்கிழமை (02) நடந்த ஒரு பரபரப்பான போட்டியில் உலக சாம்பியன் டி குகேஷை வீழ்த்தி, கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா 2025
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு இன்று தனது 42 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவருக்கு திரைத்துறையினரும்,
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு மிதமான நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தேசிய
2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக
இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் 200,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல்
USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத்
விசேட பிரமுகர்களின் (VIP) வாகனங்கள் செல்வதற்கு வசதியாக வீதி மூடல்களை அமல்படுத்தவில்லை என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. பிரமுகர்களின் வாகனத்
மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (03) வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
களுத்துறையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன
load more