நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார். The post சர்வதேச செஸ் போட்டி – குகேஷை வீழ்த்தி
மறைந்த அண்ணாவின் நினைவு நாளையொட்டி கனிமொழி எம். பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். The post “தமிழினத்தைக் காக்க தெற்கிலிருந்து உதித்த சூரியன்
வேங்கை வயல் வழக்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். The post வேங்கைவயல்
67வது சர்வதேச கிராமி விருதுகள் வழங்கும் விழாவில், கென்ட்ரிக் லாமரின் ‘Not Like Us’ பாடல் 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. The post 67வது கிராமி விருது | 5
டாட்டா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். The post செஸ்
'காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை' என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு தள்ளிவிட்ட திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பத்தாக
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை நீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. The post ஆளுநர் ஆர். என். ரவியை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி…
அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
மத்திய அரசுக்கு எதிராக வரும் பிப்.8ல் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. The post “நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு
ஐஐடி மெட்ராஸ், புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 50வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. The post ‘STR 50’ – புது அவதாரம் எடுக்கும் சிம்பு! appeared first on News7 Tamil.
மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில், “வாகனங்களை திரும்ப ஒப்படைக்க முடியாது, இது போன்று மருத்துவக் கழிவுகள்
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. The post தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் எப்போது? appeared first on News7 Tamil.
ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறை தீக்கிரையான விவகாரத்தில் சதி திட்டம் ஏதும் இல்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. The post “மின்கசிவுதான்
வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருவதாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். The
load more