அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள 205 இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும்
நெல் கொள்முதலைத் தனியார்மயமாக்கும் உத்தரவை மாநில அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வரும் 8ஆம்தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தெலுங்கானா மாநில அரசாங்கம் சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு, அடுத்த கட்டம் பற்றி பேரவையைக் கூட்டி விவாதிக்கிறது; ஆனால் அதைச்
கேரளாவில் அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனைக்கு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடந்த 2020 ஆண்டு
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை (https://www.tamildigitallibrary.in/kalaignar) முதலமைச்சர் ஸ்டாலின் இன்று
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில் மரங்களைப் படுகொலை செய்வதை உடனே
தமிழ்நாட்டில் தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவது குறித்து பா.ம.க., சி.பி.ஐ.எம். கட்சியின் விவசாயிகள் சங்கம் உட்பட பல
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் அணி டி20 உலகக்கோப்பை 2025 ஐ வென்று சாதித்ததில் பெரிதும் கவனிக்கப்பட்ட பெயர் திரிஷா.19 வயதுக்குட்பட்ட மகளிர்
கும்பமேளாவில் மல்யுத்த வீரர்களுடன் நடிகர் ஷாருக்கான் இருப்பது போன்ற புகைப்படம் உண்மையல்ல; அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.95% ஓட்டுப் பதிவாகி உள்ளது என
நிலுவை மசோதாக்கள் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் ஆலோசனை
ஸ்வீடனில் பள்ளி ஒன்றில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.ஸ்வீடனில்,
கர்நாடகாவில் தன் கார் சேதம் அடைந்ததால் கோபம் அடைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ
load more