கொழும்பு, ஆர். ஏ. டி மெல் வீதியில், முஹந்திர்ம் பாதையில் அமைந்துள்ள மிரக்கிள் கொழும்பு சிட்டி தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டுப்
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசிப் படத்திற்கான தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவான இந்த
‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று ச(4.02) செவ்வாய்க்கிழமை இலங்கை
யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக்
இம்முறை சுதந்திர தினம் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் என்றும், சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண வேண்டும், ஒன்றாக நனவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர
சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூன்று பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த 90 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது
இலங்கையில் அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை கையாண்ட விதம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
ஹினிதும, பனங்கல பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 30ம் தேதி இரவு நடந்த மூன்று கொலைகள் தொடர்பாக, தவலம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்
சுதந்திரத்திற்குப் பின் 76 ஆண்டுகளில் இலங்கை ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. தோழர் அனுர குமார திசாநாயக்க சகோதரரின் தலைமையில்
நடிகர் ஏ. வி. எம். ராஜனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா இன்று (பிப். 4) காலமானார். அவருக்கு வயது 87. சென்னையில் வயது மூப்பு சார்ந்த உடல்நலக்
சுதந்திர தினமான நேற்று (04) யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை
அமைதியான நாடு என்று கருதப்படும் ஸ்வீடனில் உள்ள கல்வி நிறுவனத்தில் அரிதான துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more