தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வணிக வளாக ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குன்னூர் அருகே நடைபெற்ற
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளம் குப்பை கழிவுகளால் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் 106 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆந்திராவில்
கள்ளச்சாராய விற்பனையை நிறுவன மயப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் சாகச செயலில் ஈடுபடும் வகையில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா தாளடி பயிர்களின் அறுவடை தொடங்கிய நிலையில், அறுவடை இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்
மதுரையில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் என 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீலகிரியில் அதிகரித்துவரும் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக பைக்காரா பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் அஜித் நடிப்பில் நாளை வெளியாகும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் நடிக்கும் விடா
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தில் பரவி வரும் சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். குமரன் நகர்
விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம்
மாரத்தான் ஓட்டத்திற்கு கொடுக்கும் கவனத்தை மக்கள் நலனில் செலுத்த தயங்குவது ஏன் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஃபிட்டராக பணிபுரிந்து
load more