ஜிபிஎஸ் நோய் தொற்றால் தமிழ்நாட்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார். ஜிபிஎஸ் நோய் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின விழாவில், வழக்கமாக அணிவகுப்பின் முன்னால் செல்லும் சிங்க உருவம் இந்த முறை
அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்று அறிவித்தது. அரசாங்கம் நெல்லை கொள்முதல் செய்யும் விலை குறித்து அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக
நாட்டில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையை விட்டு வெளியேற தயாராகி வருகிறது. அதன்படி, அதன்
இன்று அதிகாலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. மீரிகமவிலிருந்து குருநாகலை நோக்கி
கொலன்னாவ வெள்ளப் பெருக்கு கட்டுப்பாட்டுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள கொலன்னாவ வெள்ளப்
இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும்
2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விசேட பணிகளில்
பிணையில் விடுவிக்கப்பட்ட வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த பதில் பொலிஸ்மா அதிபர் (ஐ. ஜி.
கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 51 லொரிகளில் 43ஐ ஒரே நேரத்தில் இரண்டு கொள்வனவாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தேசிய
ஜப்பானின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற துணை அமைச்சர் திருமதி அகிகோ இகுயினா நேற்று (04) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியை அலரி மாளிகையில்
கொழும்பு 07, விஜேராமவில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அறிவித்தால், அதற்கு எதிராக நீதிமன்ற
காலஞ்சென்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் சோனாலி சமரசிங்க, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காகக் கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம்
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு கிளிகள், அணில்கள் மற்றும் ஏராளமான விலங்குகளுடன் நான்கு சந்தேக நபர்களை
load more