மணிப்பூர் மக்கள் கடந்த காலங்களில் மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாகி வந்த நிலையில், இப்போதும் அந்த நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை என திமுக நாடாளுமன்ற
காஸாவில் சிறையில் உள்ள அனைத்து பிணைக்கைதிகளும் வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விடுவிக்கப்பட வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகள் ஏற்படும்
இரண்டு மாதங்களாக அமைச்சருக்கு தெரிவித்தும் மின்சாரப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை! சமீபத்தில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு கூட அரசாங்கத்தின் வழக்கமான
2022 அமைதியின்மையின் போது தீக்கிரையான வீடுகளுக்கு தீ காப்பீட்டால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (10) பிற்பகல் துபாயில் உள்ள ஜுமேரா பீச் ஹோட்டலில்
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பசார் வீதியில் அமைந்துள்ள
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா,
சமூக சேவைகள் திணைக்களம்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இணையம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான
2025 ஜனவரி 29 ஆம் திகதி டுபாயில் நடந்த வாகன விபத்தில் டான் பிரியசாத் உயிரிழந்ததாக செய்தி பரவியது. சமூக ஊடகங்களில் அவரது மரணம் குறித்து பல பதிவுகள்
குருநாகல் – தம்புல்ல பிரதான சாலையில் தோரயாயில் கடந்த 9ம் திகதி அதிகாலை நான்கு பயணிகளின் உயிரைப் பறித்தும், முப்பத்து மூன்று பேருக்கு பலத்த
2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, யோஷித ராஜபக்ஷவுக்கு பணம் கிடைத்த விதம் குறித்து நியாயமான விளக்கம் அளிக்க முடியாததால், அவர் மீது
கடலூரைச் சேர்ந்த ரூபா என்ற பெண் பாய்மரக் கப்பலில் உலகைச் சுற்றி வரும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 32 வயதான அவர், தற்போது கடற்படையில்
பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என வணக்கத்திற்குரிய அக்மீமன தயரத்ன தேரர் தெரிவித்துள்ளார். USAID
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் தமிழக மீனவ கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தப் பகுதிகளில்
ரூ.100 கோடிக்கும் மேல் நன்கொடையாக வழங்கிய பிரபல தொழிலதிபரை, அவரது பேரன் சொத்து தகராறு காரணமாக கொடூரமாக கொலை செய்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த
load more