மகா பூர்ணிமாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மகா
வாழப்பாடி அருகே கல்வராயன் மலையில் உள்ள உண்டு உறைவிட பள்ளி மாணவரின் கை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவான சமையலரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பவுர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தை மாத பவுர்ணமியை ஒட்டி
அமெரிக்காவைச் சேர்ந்த குறைக்கடத்தி உபகரண நிறுவனம் இந்தியாவில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
பிரதமர் மோடியின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி பிரதமர் மோடி
ஆந்திராவில் பெண்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
திருவொற்றியூர் அருகே கேஎப்சி உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட சிக்கனில் மனித முடி இருந்தாக கூறி வாடிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார்
சென்னை முகப்பேரில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை கழுத்தை நெரித்து காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அடுத்த சென்னிமலை தேரோட்டத்தின்போது மயங்கி விழுந்த சிறுவனுக்கு மருத்துவக்குழுவினர் விரைந்து முதலுதவி கொடுத்து காப்பாற்றினர். தைப்பூசத்தை
கொடைக்கானலில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உறைபனி காணப்படுவதால் பச்சை புல்வெளிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. மலைகளின் இளவரசி என
விருதுநகர் மாவட்டம், கோவில் புலிக்குத்தி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. கோவில்
திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாநகராட்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் பேருந்து
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் புறநகர் பகுதியில் சேவல் சண்டை மற்றும் கேசினோ நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் புறநகர் பகுதியில்
load more