ஈரோடு இடைத்தேர்தல் முடிவுடன், தேர்தல் பிரிவின் பணிகள் நிறைவு,ஈரோடு மாவட்ட போலீசாரின் சிறப்பு பிரிவு கலைப்பு.
ராசிபுரத்தில் வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சங்கம் சாா்பில் 49 ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை அருகே மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து
காவலாளியை கம்பியால் அடித்து கொலை செய்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
பா்கூா் மலையில் அரசு சாா்பில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தானிய சேமிப்புக் கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகின்றன.
வியாபாரிகள் வருகை குறைவால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை குறைந்தது.
கூலிப்பட்டி பழனியாண்டவர் கோயிலில் நடைபெற்ற தைப்பூசத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே கெட்டிச்செவியூர், தான்தோன்றி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 86 பயனாளிகளுக்கு ரூ.14.48 லட்சம்
இரண்டு நாட்களாக நடந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று அரசு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட
ஈரோடு மாவட்டம் பவானியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (பிப்.12) நடைபெற்றது.
பவானியில், வள்ளலார் நினைவு தினமான நேற்று சந்து கடையில் மதுவிற்பனை களைகட்டியது. எஸ். பி., உத்தரவால் விழித்துக்கொண்ட போலீசார் சோதனை நடத்தி ஆறு பேரை
நாமக்கல்லில் முதல் முறையாக, ஓபன் ஹார்ட் பைபாஸ் சர்ஜரி செய்த மருத்துவமனை என்ற பெருமையை நாமக்கல் எம். எம்., மருத்துவமனை பெற்றுள்ளது.
காவிரி ஆறு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறியதால், தைப்பூசத்தையொட்டி காவடி எடுத்து சென்ற முருக பக்தர்கள் புனித நீராட வழியின்றி அவதிக்குள்ளாகினர்.
மொதல A/C ரூம்லருந்து வெளியவா! கொழுப்புல ஆட்டம் போடாத விஜயை பொளந்த தலைவர்கள் #tvk #seeman #annamalai
load more