பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்துறையின் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு,
கோவையில் மாநில அளவிலான நடைபெற்ற யோகாசன போட்டியில் சிறுவர், சிறுமியர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.
நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அலைபேசி மூலமாக தகவல் வந்ததினால் தற்போது அப்பகுதி பாம் ஸ்குவார்டு பரிசோதனை பணியில்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் வருட அபிஷேகம் இன்று சிறப்பு யாக பூஜை, கணபதி
வேளச்சேரியில் வீடு புகுந்து வெட்டிய நபர் கைது. செல்போனை விற்று பணத்தை தராததால் ஆத்திரம். சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகர் முதல் மெயின் ரோட்டை
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 9-ம் நாள் அமர்வு இன்று
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர்சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஜாமீன் கோரிய மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை
எங்களது நிரந்தர பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என ஆர். பி. உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கழக நிரந்தர பொதுச்
பெரம்பலூர் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நீர் வரத்து பாதையை ஆக்கிரமிக்க முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரம்பலூர்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்டளை இவைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், 4 மாதங்களுக்கு
கோவையை தலைமையிடமாக கொண்டு இந்திய அளவில் பிரபலமான ஏ. பி. டி பார்சல் சர்வீஸ் தனது சேவையை அடுத்த தலைமுறை தொழில் நுட்பமக ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என
அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார். சென்னையில்
கோவையில் அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்பிக் கொண்டு இருந்த அரசுப் பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
மதுரை விமான நிலையம் அருகேயுள்ள பரம்புப்பட்டியில் விவசாயத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டித்ததால் 10 நாட்களாக விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர்
load more