அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் முன்மொழியப்பட்ட $1 பில்லியன் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளது. நிறுவனம் தேவையான
மியன்மாரில் உள்ள இணைய மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்ட 260க்கும் அதிகமானோர் தாய்லந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தாய்லந்துக்கும்
கொழும்பு தேசிய மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் அடிப்படை மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பல
பிப்ரவரி 13 – உலக வானொலி தினம். 2012ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக
சீனாவில் அன்ஹுய் (Anhui) மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது ஆடவருக்குக் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப்
கிளிநொச்சி புளியன்பொக்கனை முசிரம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தர்மபுரம் பொலிஸார்
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இன்று (13) வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல், இந்த ஆண்டிற்குள் ஈரானின் அணு மையங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்று, அங்கு கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்ததால் அந்நாட்டு பாதுகாப்புப்
நாளை (14) காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இலங்கை பொலிஸார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ
வெளிநாட்டில், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவது போன்ற ஒன்று நடந்தால், அந்த நாட்டின் துறைக்கு பொறுப்பான அமைச்சர் ராஜினாமா செய்வார்,
போதைப்பொருளுக்கு அடிமையான 17 பொலிஸ் அதிகாரிகள் தற்போது பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில்
உலக அரசுகள் உச்சி மாநாடு -2025 இல் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட மூன்று நாள் பயணத்தின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை இடையே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம இல்லத்தின் பாதுகாவலர்கள் தங்கியிருக்கும் பகுதியினது நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹொரண பொரலுகொட பகுதியில் அமைந்துள்ள இலவங்கப்பட்டை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்து
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்ட உத்தரவு
load more