பிரதமர் மோடியை தொழிலதிபர் எலான் மஸ்க் தனது குடும்பத்துடன் சந்தித்தார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி
மனைவியை அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று, கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். எங்கு நடந்தது இந்த கொடூர சம்பவம்?
Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக எம்பி
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைத்தே கிராம உதவியாளர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சிவகங்கை மாவட்டம் வானியங்குடி ஊராட்சியில்
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஜெட் விமானம் ஒன்று சாண்டியாகோ கடல் நீரில் விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி
பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரை 3 பெண்கள் காரில் பயணத்தை தொடங்கி
கேரள மாநிலம் மூணாறில் சுற்றித் திரியும் படையப்பா யானைக்கு மதம் பிடித்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க
உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஏரி 138 புள்ளி 3 மீட்டர் நீளமும், 42 மீட்டர் அகலமும்
அர்ஜென்டினாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. என்ட்ரே ரியோஸின், எஸ்தான்சியா கிராண்டே பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடும்
2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இது
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வந்த லக்ஷமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்திர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சென்னை
ஈரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கே. ஏ.
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு நதியில் ‘ஜலசமாதி’ செய்யப்பட்டது. அயோத்தியில் உள்ள ராம
திமுக தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருக்கு தொகுதி மக்கள் பற்றி கவலை இல்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
load more