பிரதமர் மோடி உலகெங்கும் திருக்குறளை பரப்பி வருகிறார் என்று மத்திய மந்திரி எல். முருகன் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக இருந்தபோது முதல் மந்திரி பங்களா மறு சீரமைப்பு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய
பாஜகவுக்கு டப்பிங் தேவையில்லை முதல் அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தான் தேவை என்று அண்ணாமலை கூறினார்.
ககன்யான் பயணத்தில் விண்வெளி வீரர்களுடன் ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 68.43 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் புற்றுநோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மத்திய
காசி தமிழ்ச் சங்கம் 3.0-வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசிக்கு சென்றனைந்துள்ளது.
இந்திய விமான படையை நவீனமாக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டு 114 போர் விமானங்களை மத்திய அரசு வாங்க திட்டமிட்டுள்ளது. இந்திய விமானப்படையை
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோல் இந்தியாவின் சத்தீஸ்கரை தளமாகக் கொண்ட துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், 24-25
கோக்ராஜரில் 2025 பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
மூன்றாவது காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி வரும், பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 வரை நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உபியின் வாரணாசியுடன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடல்புழு நீக்க மாத்திரை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்த நிலை யில் அதற்கான காரணத்தை உடற்கூறாய்வுக்கு
சமூகத்தில் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைக்க கட்டுப்பாட்டு நீக்க ஆணையம் அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பை 15
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருது பெற உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிப்ரவரி 15 இல் பாராட்டு விழா
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது பாஜக அதிலும் முதல்வர் பதவிக்கான வேட்பாளரை பாஜக அறிவிக்காமலே தேர்தலை சந்தித்து
120 நாடுகள் பங்கேற்ற டெல்லி பாரத் மண்டபத்தில் ஜவுளி தொடர்பான பாரத் 2025 கண்காட்சி கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது இந்த கண்காட்சி வருகின்ற பிப்ரவரி
load more