கோப் குழுவின் புதிய தலைவரான காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர, குழுவின் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என்று கூறுகிறார். தேசிய
திறமையான தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளது. இலங்கையில் உள்ள
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக திஸ்ஸ
பங்களாதேஷ், இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்க
எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்
இந்தியாவின் தலைநகர் டில்லியில் இன்று(17) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 5.30
சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) காலை 10.30 மணிக்கு
இராணுவ வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்பது குறித்து இராணுவம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இராணுவத் தலைமையகம்
சந்தையில் இருந்து தரமற்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை அகற்றுவதில் சுற்றுச்சூழல் அமைச்சகம் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, தரமற்ற பொலித்தீன்
புகையிரத தாமதங்களைத் தடுப்பதற்காக, நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம்
கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ. பி. எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்,
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த
பாடசாலை மாணவர்களை வெயிலில் விட வேண்டாமெனவும், அவர்கள் இன்றைய வெப்பமான வானிலையில் பாதிக்கப்படக்கூடாதென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ
load more