2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி
தீ விபத்தில் 49 செம்மறி ஆடுகள் கருகி பலியாகியுள்ளது. கடலூர், திட்டக்குடி அருகே வாகையூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் விவசாயம்
தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை
இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத் தலைமையை வழங்க முடியாது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நீதி கிடைக்கும் என்று கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது வரவு செலவுத் திட்ட உரையை முடிக்கும்
இலங்கை 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கிறது, அனைத்து கடன்களையும் செலுத்தும் …. இலங்கை குறைந்த பணவீக்கத்தை பராமரித்து, 2028 முதல் கடன் செலுத்தலை
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு
பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதியான பேருந்துகளை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்த இந்த முறை வரவு
வாகனங்களுடன் இலங்கைக்கு வரும் முதலாவது கப்பல் பெப்ரவரி 13 ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்பட்டதாகவும், கப்பல் விரைவில் ஹம்பாந்தோட்டை
நீதிபதி மொஹமட் லஃபார் தாஹிரின் பதவிக்காலம் பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பதவிப் பிரமாணம்
2025 வரவு செலவுத் திட்டம் IMF இன் அறிவுறுத்தல்களின்படி தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வரவு செலவுத்
அம்பலந்தோட்டை கொக்கல்லி கொலை முயற்சி செய்த சந்தேக நபருக்கு மறைந்திருக்க உதவியதாகக் கூறப்படும் கிரிந்த பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ்
வவுனியா, மன்னார் வீதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார்
load more