அம்மாபேட்டையில் வாரச்சந்தைகளின் ஏலம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், ஏலத்தில் பங்கேற்க வந்தவா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில்
ஓடப்பள்ளி, விவசாய நிலத்தின் சத்துகளை அறிந்து உரமிட பரிசோதனை முகாம்
மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகளை தொழிலாளா் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
400 மாணவியருக்கு கல்வி வெற்றியின் சான்று, காந்தி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று வரி வசூல் மேற்கொள்ளும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,213 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வின்போது, காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராசிபுரத்தில் 21ஆம் தேதி 'மக்களுடன் முதல்வர்' முகாம் – மக்கள் தீர்வுகளுக்காக கோரிக்கைகள் வழங்கலாம்
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் முத்திரையின்றி பயன்படுத்திய 12 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல் செய்யும் பணி நேற்று தொடங்கியது.
சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா்
குப்பைக் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிா்க்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சாா்பில் 13ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை
வளரும் இளம் தலைமுறையினை போதையில் இருந்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை என நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
load more