கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்றது அதில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப்
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவகாரம் தமிழக ஆளும் அரசுக்கும் பாஜகவிற்கும் கடும் விவாதத்தையும் மோதலையும் ஏற்படுத்தி உள்ளது இதனால்
கடந்த 2024 ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்க ளுக்கு தேசிய பேரிடர் நிவா ரண நிதியின்கீழ் ரூ.1,554.99
ஃபாஸ்டேக் குறியீட்டை கண்டறிவதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பும், கண்டறிந்த 10 நிமிடங்களுக்குப் பிறகும் செயல்பாட்டில் இல்லாத ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளை
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்குவ தற்காக சிறப்பு மேளா வரும் 21. 28 மற்றும் மார்ச் 10-ம் தேதி
திருப்பதியில் இன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் அமைந்து இருக்கும் கோவில்கள் மற்றும் ஆன்மீக தலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் மாநாடு நடந்தது.
கரூரில் 2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதற்கு முன் தினம் திமுக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும் போது,
பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சென்னையில்
கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டது ஆனால்
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது இதற்கு தமிழக பாஜக மாநில
2018 முதல் 2024 வரையிலான காலகட்டம் வரை தமிழகத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீடு ஒன்பதாயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் துறை
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். துணைநிலை ஆளுநரும்
சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் தோன்றிய வரலாறு குறித்து சிறப்பான கதை ஒன்று உள்ளது அது பற்றி காண்போம்.
load more