இந்தியா உட்பட 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 நாடுகடத்தப்பட்டவர்கள் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013-ன் கீழ் உயர் நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு என்று தீர்ப்பளித்த லோக்பாலின்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம்
இந்தியாவில் யுபிஐ சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள கூகுள் பே, பில் செலுத்துவதற்கு சேவைக் கட்டணத்தை விதிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று
ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய ஸ்மார்ட் டிவி இயங்குதளமான ஜியோ டெலி ஓஎஸ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கைகள் குறித்த வளர்ந்து வரும் அச்சங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பைத் தேடியதால் இன்று
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, ராம்லீலா மைதானத்தில் டெல்லியின் முதல்வராக
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா களமிறங்கிய நிலையில், மோசமான ஒரு சாதனையை சமன்
ஹமாஸ் தன்வசம் வைத்திருந்த இஸ்ரேலின் இளம் வயது பணயக்கைதியான ஒன்பது மாத குழந்தை கிஃபிர் பிபாஸ், அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல், அவர்களின் தாய் ஷிரி
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய EV6 மாடலின் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
புதிதாக பிழிந்த எலுமிச்சை சாறில் தயாரிக்கப்படும் எலுமிச்சை நீரை, மிதமாக உட்கொள்ளும்போது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் தொடரான ஐபோன் 16e, உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் என
load more